இரத்தினபுரியில் நடைபெறவிருந்த உலக சுற்றாடல் தினம் நிகழ்வு இரத்து

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இரத்தினபுரியில் நாளை (5) நடைபெறவிருந்த உலக சுற்றாடல்  தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய நிகழ்வு அனர்த்த நிலைமை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது.

சிங்கராஜ வனப்பகுதியின் நுழைவாயில் அமைந்துள்ள இரத்தினபுரி குடாவ பகுதியில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறவிருந்த நிகழ்வு சீரற்ற காலநிலை காரணமாக அங்கிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் தற்போது நிலவும் வெள்ளம் மற்றும் கடும் மழை காரணமாக நாளை ஜனாதிபதி செயலகத்தின் புதிய மைதானத்தில் விழாவைக் கொண்டாடுவதற்கு சுற்றாடல் அமைச்சு ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...