இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் 70 வருட நிறைவும் அங்கத்தவர் வருடாந்த மாநாடும்

Date:

இலங்கைத் திருநாட்டில் சமய,சமூக,தேச நலன் சார்ந்த பணிகளில் உழைத்து வருகின்ற இலங்கை ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் வருடாந்த அங்கத்தவர் மாநாடும் 70வருட பூர்த்தி விழாவும் இன்று 29ம் திகதி சனிக் கிழமை பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெறுகிறது,

ஜமாஅதே இஸ்லாமி அமைப்பின் தலைவர் அஷ்,M.H.M.உஸைர் இஸ்லாஹியின் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில், வல்பொல ராகுல நிலையத்தின் பணிப்பாளர்.
மரியாதைக்குரிய
கல்கந்தே தம்மானந்த தேரர்,
ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர். அஷ்.அர்கம் நூர் ஆமித்,
ஜனாதிபதி. சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா,
சர்வோதய தலைவர் Dr. வின்யா ஆரியரத்ன, தேசிய சமாதானப் பேரவையின் தலைவர் Dr.ஜஹான் பெரேரா, பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்.பேராசிரியர். சுமதி சிவமோகன் உள்ளிட்ட பிரமுகர்கள் இந் நிகழ்வில் உரையாற்றுவதோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுதல், மலர் வெளியீடு உட்பட இன்னும் பல நிகழ்சிகள் இடம்பெற உள்ளன.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...