தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு

Date:

கண்டி மாவட்டம் உடுநுவர பிரதேச செயலாளர் பிரிவுக்கு பொறுப்பான சமூக வைத்திய அதிகாரி Dr.msm faique அவர்களின் தொற்றா நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கொன்று எதிர்வரும் 9ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

ஜாமிஉத் தௌஹீத்ஜும்ஆ மஸ்ஜித் கஹட்டோவிட்ட ஏற்பாட்டில் இடம்பெறும் இக்கருத்தரங்கு காலை 9 மணியிலிருந்து 11 மணி வரை இடம்பெறவுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...