போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுக்கு ஆதரவை கோரும் சாகல ரத்நாயக்க

Date:

இலங்கையில் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக மாநாடு மற்றும் கண்காட்சியை வெற்றியடையச் செய்வதற்கு தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குமாறு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிமனையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

தாவூதி போரா சமூகத்தின் ஆன்மீக மாநாடான ‘ஆஷாரா முபாரகா’ ஜூலை ஆறாம் திகதி முதல் 10 நாட்கள்  இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வு கலாசார பரிமாற்றம் மற்றும் ஆன்மீக செறிவூட்டலை வளர்ப்பது மட்டுமன்றி, நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் வகையில்  குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும் என இலங்கை சுற்றுலாத்துறை  எதிர்பார்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...