15 ஆம் திகதி அரபா தினம்; 16 ஹஜ் பெருநாள்: சவூதி அறிவிப்பு

Date:

இன்று வெள்ளிக்கிழமை துல் ஹிஜ்ஜா மாதத்துக்கான தலைப்பிறை நேற்று 6ஆம் திகதி தென்பட்டுள்ளதால் துல் ஹிஜ்ஜாவை வெள்ளிக்கிழமையிலிருந்து ஆரம்பிப்பதாக சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் துல் ஹஜ் 8ஆம் நாளாகிய ஜுன்14 ஆம் திகதி ஹஜ் கிரியைகள் ஆரம்பித்து ஜுன் 18 ஆம் திகதி முடிவடையும். ஹஜ்ஜின் முக்கிய நிகழ்வான அரபா தினம் ஜுன் 15ஆம் திகதி சனிக்கிழமையாகும்.

மேலும் ஹஜ்ஜாஜிகள் அல்லாத ஏனையவர்கள் ஜுன் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹஜ் பெருநாளை கொண்டாடுவதாகவும் சவூதி அரேபியா உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இன்று மாலை துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும்

Popular

More like this
Related

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...

வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்குள்ளான தேவாலயங்களுக்கு விஜயம்

இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர்...

ஐக்கிய அரபு இராச்சியத்தின் இராஜாங்க அமைச்சர்- விஜித ஹேரத் சந்திப்பு: பொருளாதார வாய்ப்புகள் குறித்து கவனம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சயீத் பின் முபாரக் அல்...

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...