15 ஆம் திகதி அரபா தினம்; 16 ஹஜ் பெருநாள்: சவூதி அறிவிப்பு

Date:

இன்று வெள்ளிக்கிழமை துல் ஹிஜ்ஜா மாதத்துக்கான தலைப்பிறை நேற்று 6ஆம் திகதி தென்பட்டுள்ளதால் துல் ஹிஜ்ஜாவை வெள்ளிக்கிழமையிலிருந்து ஆரம்பிப்பதாக சவூதி அரேபிய உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் துல் ஹஜ் 8ஆம் நாளாகிய ஜுன்14 ஆம் திகதி ஹஜ் கிரியைகள் ஆரம்பித்து ஜுன் 18 ஆம் திகதி முடிவடையும். ஹஜ்ஜின் முக்கிய நிகழ்வான அரபா தினம் ஜுன் 15ஆம் திகதி சனிக்கிழமையாகும்.

மேலும் ஹஜ்ஜாஜிகள் அல்லாத ஏனையவர்கள் ஜுன் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஹஜ் பெருநாளை கொண்டாடுவதாகவும் சவூதி அரேபியா உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையில் இன்று மாலை துல் ஹிஜ்ஜா மாதத்திற்கான தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும்

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...