190 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்திவைப்பு!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பெறுபேறுகளில் 190. பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

229,057 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 40,556 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக மொத்தமாக 269,613 பரீட்சார்த்திகள் 2023ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியிருந்தனர்.

இந்நிலையில், 151,343 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 22,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாக 173,444 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு தகைமைபெற்றுள்ளனர்.

அந்தவகையில் இம்முறை 64.33 சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகமையானவர்களாகக் காணப்படுகின்றனர்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...