23 மில்லியன் லீரா தண்டப்பணத்தை ஈட்டிய துருக்கிய அரசு!

Date:

பெருநாள் தினங்களில் பொதுமக்கள் தங்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு செல்வதற்கு பாரியளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவார்கள்.

அந்தவகையில் கடந்த ஹஜ் பெருநாள் விடுமுறையின் போது பொதுப்போக்குவரத்து உரிமையாளர்கள் அசாதாரண முறையில் கட்டணங்களை பயணிகளிடமிருந்து அறவிட்டமைக்காக துருக்கிய அரசு வாகன உரிமையாளர்களிடமிருந்து மொத்தமாக 23 மில்லியன் லீராவுக்கு மேற்பட்ட தொகையை தண்டப்பணமாக அறவிட்டுள்ளது.

நம்முடைய நாட்டில் இவ்வாறு மக்கள் நலன் சார்ந்த முடிவுகள் எடுக்கப்படுமா?

 

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...