இந்திய பிரதமர் மோடி மற்றும் இலங்கை மக்களுக்காக கேரளாவில் விசேட வழிபாடு!

Date:

மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடிக்காகவும் அது போன்று இலங்கை மக்களுக்காகவும் விசேட வழிபாடுகளில் ஈடுபடுவதற்காக இலங்கையிலிருந்து குழுவினர் கேரளாவுக்கு பயணித்துள்ளனர்.

கேரளாவில் அமைந்துள்ள பிரபலமிக்க விஷ்ணு தேவாலயத்தில் இடம் பெற்ற விசேட பூஜைகளில் இவர்கள் கலந்து கொண்டு இருந்தனர்.

அந்தவகையில் இலங்கையிலிருந்து சர்வ மத குழுவின் சார்பில் கலகம தம்ம ரக்ஷி ஹிமி மற்றும் பிரதி அமைச்சர் ரோஹன திசாநாயக, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திசநாயக்க ஆகியோர் வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...