இராணுவ ரீதியிலான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அல் அக்ஸா புனித பள்ளிவாசலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை

Date:

முஸ்லிம்களின் மூன்றாவது புனிதஸ்தலமாகக் கருதப்படுகின்ற பலஸ்தீனத்தில் அமைந்திருக்கின்ற அல் அக்ஸா பள்ளிவாசல் இஸ்ரேலினுடைய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்து வருகின்றது.

இஸ்ரேல் தன்னுடைய ஆக்கிரமிப்பின் கீழ் இப்பள்ளிவாசலின் புனிதத்தன்மையை பாதிக்கின்ற வகையில் பல்வேறு நாசகார செயல்களை செய்து வருகின்றதை ஊடகங்களில் அடிக்கடி காணுகின்ற விடயம்.

இருந்தபோதிலும் பலஸ்தீனத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தங்களுடைய புனித பூமியை பாதுகாக்கும் வகையிலும் அந்த பள்ளிவாசலில் தொழுவதால் கிடைக்கும் நன்மைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலும் பல்வேறு இராணுவ ரீதியிலான நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அப்பள்ளிவாசல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள செல்கின்றனர்.

அந்தவகையில் ஹஜ் பெருநாள் தொழுகையும் அல்அக்ஸா பள்ளிவாலில் இடம்பெற்ற போது பல்லாயிரக்கணகான பலஸ்தீன முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டிருப்பதை அல்ஜஸீரா ஊடகம் வெளியிட்டிருந்ததை இந்த காணொளி காட்டுகின்றது.

Popular

More like this
Related

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...