ஜுன் 5 உலக சுற்றாடல் தினம்: ரம்ய லங்காவினால் புத்தளத்தில் சிரமதானம்

Date:

2024ஆம்ஆண்டு ஜுன் 5 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடெங்கும் பல பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்வுகள்  இடம்பெற ஏற்பாடாகியுள்ளன

அந்தவகையில் ரம்ய லங்கா நிறுவனத்தினால் புத்தளம் பிரதேசத்தில் சிரமதான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அதற்கமைய புத்தளம் கரையோரப் பகுதியிலிருந்து பெரிய பள்ளிவாசல் மற்றும் முல்லிபுரம் வரை பிரதேசங்களில் தூய்மைப்படுத்தும் நோக்கில் மூன்று கட்டங்களாக பிரித்து சிரமதான  வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக பூரண ஒத்துழைப்பை புத்தளம் பிரதேச காரியாலயம் மற்றும் விமானப் படை என்பன வழங்க வுள்ளன.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...