இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா!

Date:

தென்மாகாணம் காலியில் அமையப்பெற்றுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் தலைவர் அல் உஸ்தாத். எம்.ஓ. ஃபத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக சவூதி அரேபியாவின் நஜ்ரான் பல்கலைக்கழக இஸ்லாமிய சட்டம் மற்றும் இறையியல் பீடத்தின் பேராசிரியரான யு.எல். அஹ்மத் அஷ்ரஃப் (Ph.D, Al Azhar) கலந்துகொள்ளவுள்ளார்.

இவ்விழாவில் நினைவு மலரும், “உங்களுக்குத் தெரியுமா” நூலும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...