இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா!

Date:

தென்மாகாணம் காலியில் அமையப்பெற்றுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் தலைவர் அல் உஸ்தாத். எம்.ஓ. ஃபத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக சவூதி அரேபியாவின் நஜ்ரான் பல்கலைக்கழக இஸ்லாமிய சட்டம் மற்றும் இறையியல் பீடத்தின் பேராசிரியரான யு.எல். அஹ்மத் அஷ்ரஃப் (Ph.D, Al Azhar) கலந்துகொள்ளவுள்ளார்.

இவ்விழாவில் நினைவு மலரும், “உங்களுக்குத் தெரியுமா” நூலும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பெயரில் போலி அழைப்புகள்!

தனிநபர் விபரங்களைப் பெற்று நிதி மோசடி செய்யும் நோக்கில், குறிப்பிட்ட சில...

ருஹுனு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக ஜயசிங்கவின் தந்தை காலமானார்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் சிங்கள ஆய்வுத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்மிக...

900 பேருக்கு மருத்துவ சேவை: பேரிடர் பாதிப்பிலிருந்து மக்களை மீட்க MFCD மற்றும் ஜப்பான் நிறுவனங்களின் கூட்டு முயற்சி

'டிட்வா'   புயலினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக நடத்தப்பட்ட இறுதி கட்ட தொற்றா நோய்கள்...

மைத்ரி விக்ரமசிங்கவிடம் வாக்குமூலம் பெற்றது குற்றப்புலனாய்வுத் திணைக்களம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாரியாரான மைத்ரி விக்ரமசிங்கவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம்...