பாதாள உலக குழுக்கள் அடுத்த வருடத்திற்குள் ஒழிக்கப்படும்:பாதுகாப்பு அமைச்சர்!

Date:

பாதாள உலக குழு மற்றும் போதைப்பொருளும் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கையில் இருந்து ஒழிக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பொது பாதுகாப்பு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் நீதி நடவடிக்கையை நிறுத்தப் போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இந்தப் பணியை முன்னெடுப்பதாகவும் கூறியுள்ளார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...