இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா!

Date:

தென்மாகாணம் காலியில் அமையப்பெற்றுள்ள இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் ஆறாவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு அரபுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் தலைவர் அல் உஸ்தாத். எம்.ஓ. ஃபத்ஹுர் ரஹ்மான் (பஹ்ஜி) அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவுக்கு பிரதம அதிதியாக சவூதி அரேபியாவின் நஜ்ரான் பல்கலைக்கழக இஸ்லாமிய சட்டம் மற்றும் இறையியல் பீடத்தின் பேராசிரியரான யு.எல். அஹ்மத் அஷ்ரஃப் (Ph.D, Al Azhar) கலந்துகொள்ளவுள்ளார்.

இவ்விழாவில் நினைவு மலரும், “உங்களுக்குத் தெரியுமா” நூலும் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...