ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸின் இணையவழி முன்பதிவு சேவை மீண்டும் செயற்படுகிறது!

Date:

ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் விமானசேவை தனது இணையவழி முன்பதிவு சேவை மீண்டும் இயங்குவதாக அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் முன்பதிவு சேவைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்திய மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களின் உலகளாவிய செயல் இழப்பு காரணமாக எங்கள் பயணிகள் சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என  தெரிவித்துள்ள ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் அதற்காக மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உள்ள முன்பதிவுகள் மற்றும் புதிய முன்பதிவுகள் குறித்து உதவிகள் தேவைப்பட்டால் தங்களின் சர்வதேச தொடர்பாடல் நிலையத்தை தொடர்புகொள்ளுமாறு  +94 19733 1979.  ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Popular

More like this
Related

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...