ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக 8,000 முகவர்களை நிலைநிறுத்தத் தயார்!

Date:

இலங்கையில் எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாடளாவிய ரீதியில் 8,000 முகவர்களை நிலைநிறுத்தத் தயார் என பப்ரல்  அமைப்பு அறிவித்துள்ளது.

பப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாமல் பிற்போடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க மற்றும் பலர் மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக சிவில் அமைப்பு என்ற வகையில் பப்ரல் அமைப்பு கடுமையாகப் பதிலளித்தது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...