சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும்!

Date:

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நடைமுறைப் பரீட்சைகள் இறுதி வாரத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், விடைத்தாள்கள் சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, தேர்வுத் துறை தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட முடியும் என்றார் அவர்.

அடுத்த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்குள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...

இரண்டாவது ஈரானியக் கப்பல் இலங்கைக் கடற்பரப்பில் இல்லை :நளிந்த விளக்கம்!

இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது...