சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும்!

Date:

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நடைமுறைப் பரீட்சைகள் இறுதி வாரத்தில் நிறைவடைந்துள்ளதாகவும், விடைத்தாள்கள் சரிபார்க்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட முடியும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதனையடுத்து, தேர்வுத் துறை தேர்வு முடிவுகளை செப்டம்பர் மாதத்திற்குள் வெளியிட முடியும் என்றார் அவர்.

அடுத்த சாதாரண தரப் பரீட்சையை 2025 ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களுக்குள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...