தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கௌரவிப்பு

Date:

தில்லையடி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இன்று (8) விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபர்  பர்ஜானா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின்போது உயரம் பாய்தல் மற்றும் நீளம் பாய்தல் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 14 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.

இதில் பிரதம அதிதியாக தூய தேசத்திற்கான இயக்கத்தின் உயர்நிலை உறுப்பினரான ஸாதிர் அவர்கள், தூய தேசத்திற்கான இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரும் சமூக செயற்பாட்டாளருமான செப்f ஜவாத் அவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினரான அஷ்ஷெய்க் மௌலவி ஏ. எம். அப்துல் மலிக் அவர்களும் கலந்துகொண்டனர்.

அவர்களுக்கான பரிசில்கள் மற்றும் பணப்பரிசினை தூய தேசத்திற்கான இயக்கம்
(Clean Nation ) வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...