ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவு யாருக்கு: உத்தியோகபூர்வ அறிவிப்பு 14ஆம் திகதி!

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் யாருக்கு ஆதரவு வழங்கும் என்பது  தொடர்பில்  எதிர்வரும் 14ஆம் திகதி இறுதி தீர்மானம் எட்டப்படும் என கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூதீன் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான மத்திய செயற்குழு கூட்டம்  கொழும்பில் நடைபெற்ற போது இந்த விடயம் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...