துருக்கியில் நடைபெற்ற இலங்கையருக்கான முதலாவது திருமணப்பதிவு

Date:

இலங்கையைச் சேர்ந்த மொஹமத் அப்லல் (Aflal Ahmed) என்பவர் துருக்கியைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்வதையொட்டி துருக்கி தலைநகரான அங்காரவில் உள்ள இலங்கைத் தூதுவருடைய உத்தியோகப்பூர்வ வாசஸ்தலத்தில் இலங்கை சட்டத்தின் பிரகாரம் திருமணப்பதிவு இடம்பெற்றது.

இலங்கை முறையிலான ஒரு திருமணப்பதிவு முதற்தடவையாக இலங்கை தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அங்காரவில் உள்ள இலங்கை தூதுரகம் தன்னுடைய முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளது.

இவ்வாறு திருமணம் செய்த புதுமண தம்பதிகளை நாமும் வாழ்த்துகின்றோம்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...