“நாம் செத்து மடிவதை உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது”

Date:

‘நாம் செத்து மடிவதை உலகம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என காசா வயோதிபர் ஒருவர் கூறுகின்றார்.

போர்க்களத்தில் அலைந்து திரியும் இந்த வயோதிபரின் நிலையை கண்ட ஒரு ஊடகவியலாளர் இவரின் இந்த நிலை பற்றி கேட்ட பொழுதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

‘இஸ்ரேலிய அராஜகம் இந்த வயோதிபரைப் போன்ற பல்லாயிரம் காஸா வயோதிபர்களை இவ்வாறு அலைந்து துன்பப்பட வைத்துள்ளது.

ஒக்டோபர் 7ம் திகதி முதல் கடந்த 11 மாதங்களாக தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்ட பலஸ்தீன மக்களின் எண்ணிக்கை 40,000ஐ தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஸா பகுதி மொத்தமாக சேதமடைந்துள்ளதுடன் சுமார் 2 மில்லியன் மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

 

Popular

More like this
Related

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....