லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸின் தலைவர் ஒருவர் மரணம்

Date:

நேற்று (09) தெற்கு லெபனானின் சிடோன் நகரில் பொதுமக்கள் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் மற்றொரு ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்.

ஹமாஸ்  அறிக்கையில்,  சமர் அல்-ஹாஜ் என்ற  ஹமாஸ் தலைவர் வீரமரணம் அடைந்தார். சியோனிச ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம், தெற்கு லெபனானில் உள்ள, சிடோனில் உள்ள ஐன் அல்-ஹில்வே அகதிகள் முகாமில் ஒரு படுகொலையை நடத்தியுள்ளதாக தெரிவித்தது.

ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பிறகு எரிந்த காரில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...

இலங்கையில் 5 மாவட்டங்களுக்கு கடும் வெப்பமான காலநிலை

சபரகமுவ மாகாணம் மற்றும் குருநாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல்...