உக்கிரமடையும் மத்தியக் கிழக்கு: ஈரானிய பாதுகாப்பு கவுன்சில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்

Date:

நேற்றும் நேற்று முன்தினமும் ஈரானில் பலியான இஸ்மாயில் ஹனியே,  மற்றும்  ஹிஸ்புல்லா தளபதி படுகொலையைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியம் மிகவும் பதற்றமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரானிய பாதுகாப்பு கவுன்சில் அவசர அவசரமாகக் கூடி பின்வரும் விடயங்கள் குறித்து தீர்மானங்களை மேற்கொண்டுள்ளது.

01. டெல்அவிவ் மற்றும் ஹைஃபா உள்ளடக்கிய பகுதிகளில் இஸ்ரேலுடைய பாதுகாப்பு தளங்களை தாக்குதல்.
02. ஈரான், யேமன் ,சிரியா மற்றும் ஈராக் உள்ளிட்ட நேச நாடுகள் இணைந்து தாக்குதல்களை மேற்கொண்டு அதிகூடிய தாக்கத்தை ஏற்படுத்துதல்.
03. யுத்தம் விரிவடையும் பட்சத்தில் தற்பாதுகாப்புக்கும் தாக்குதலுக்குமான திட்டங்களை விதித்தல்.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தின் போது இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

(மூலம்: நியூயோர்க் டைம்ஸ்)

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...