காத்தான்குடி அஷ்ஷெய்க் சிபான் பலாஹி அவர்களுக்கு ஹதீஸ் துறையில் கலாநிதி பட்டம்!

Date:

கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியை பிறப்பிடமாகக் கொண்ட அஷ்ஷெய்க் எம்.எப்.ஷிபான் பலாஹி அவர்கள் எகிப்தில் உள்ள அல்-அஸ்கர் பல்கலைக்கழகத்தில் தன்னுடைய கலாநிதி கற்கையை பூர்த்தி செய்வதற்காக சமர்ப்பித்த ஆய்வின் அடிப்படையில் அவருக்காக நடத்தப்பட்ட வாய்மொழி பரீட்சையில் அதிவிசேட சித்தியைப் பெற்று கலாநிதி பட்டத்தை பூர்த்தி செய்துள்ளார்.

அல் அஸ்கர் பல்கலைக்கழகத்தின் மூத்த அறிஞரான கலாநிதி உமர் ஹாசீம் அவர்களின் மேற்பார்வையில் இந்த கலாநிதி கற்கைக்கான வாய்மொழி பரீட்சை நடைபெற்றமை சிறப்பம்சமாகும்.

ஏற்கனவே காத்தான்குடியை சேர்ந்த பேராசிரியர் அஷ்ரப் அவர்கள் அதேதுறையில் கலாநிதி பட்டத்தை பெற்றுள்ளார் என்பதுடன் அவர் தற்போது சவூதி அரேபியாவின் பல்கலைக்கழகமொன்றில் பேராசிரியாக கடமையாற்றுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...