ஜம்இய்யதுல் உலமாவை அதன் தலைமையகத்திற்கு சென்று சந்தித்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில்!

Date:

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அங்கத்தவர்களை இன்று (27) அதன் தலைமையகத்திற்கு சென்று சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது இடம்பெற்ற மேலதிக தகவல்கள் தொடர்பில் இன்னும் வெளியிடப்படவில்லை.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களான அனுரகுமார திசாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் அங்கத்தவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

அந்த வரிசையில் இன்றைய தினம் ரணில விக்கிரமசிங்கவும் ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...