புனித திருக்குர்ஆனை தனது கைகளாலேயே எழுதி முடித்த பாடசாலை மாணவன்

Date:

ஆப்கானிஸ்தான் ஹெராத் என்ற பகுதியைச் சேர்ந்த ஒரு பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவரொருவர் குர்ஆனின் மீது கொண்ட பற்றின் காரணமாக  குர்ஆனை தனது கைகளால் எழுதி முடிக்க வேண்டும் என்று தீர்மானித்து அதனை ஒரு வருட காலத்தில்  முழுமையாக எழுதி முடித்துள்ளார்.

அப்துல் காதர் என்ற இந்த மாணவன் 4 வர்ணங்களில் இந்த குர்ஆனை முழுமையாக தன் கைளால் எழுதி முடித்துள்ளார் என்பது இம்மாணவனின் மிகப்பெரும் திறமையாக அமைந்திருக்கிறது.

Popular

More like this
Related

சுமாத்ரா தீவுகளில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை?

இந்து சமுத்திரத்தில் 6.6 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய...

மோசமான வானிலை: ஜனாதிபதி தலைமையில் விசேட பேச்சுவார்த்தை!

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களை, ஜனாதிபதி அநுர...

அனர்த்த நிலைமைகளை அறிவிக்க தொலைபேசி இலக்கம்!

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமைகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு தேவையான நிவாரண உதவிகளை...

பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு.

பதுளை மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி...