ஸம் ஸம் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பாட நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு!

Date:

ஸம் ஸம் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பாட நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (17) சனிக்கிழமை கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஆறு மாதம் மற்றும் ஒருவருடக் கற்கைகளைக் கொண்ட பள்ளிவாயல் இமாம்களை வலுப்படுத்தும் VIP பாடநெறி, சமூக மற்றும் மத தலைவர்களுக்கான “சங்கல்ப“ பாடநெறி, கல்வித்துறை நிர்வாகிகளுக்கான Mini MBA பாடநெறி, இஸ்லாம் மற்றும் இலங்கை முஸ்லிம்கள் குறித்த அடிப்படை அறிவை வழங்கும் BIS பாடநெறி, அரபுக் கலாசாலைகளில் இறுதி வருடங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான ஆளுமை விருத்திக்கான ECTS பாட நெறி ஆகிய ஐந்து பாடநெறிகளைப் பூர்த்தி செய்த 300 இற்கும் மேற்பட்டவர்கள் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...