2024 உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்கள் தொடர்பான அறிவிப்பு!

Date:

இதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பு இன்று எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்குப்பதிவுக்கான வைப்புத்தொகையை ஏற்கும் நடவடிக்கை இன்று முதல் செப்டம்பர் 11-ம் திகதி நண்பகல் 12 மணி வரையும் மற்றும் இந்த காலகட்டத்தில் செப்டம்பர் 1, 7 மற்றும் 8, 2024 தவிர வேட்புமனுக்கள் செப்டம்பர் 9 முதல் ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் செப்டம்பர் 12ம் திகதி மதியம் 12 மணி வரை காலி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெறும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

டெங்கு அபாயம் அதிகமுள்ள வலயங்களை இலக்காகக் கொண்டு இன்று (06) விசேட...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான விண்ணப்பங்கள் மே 19 வரை நீடிப்பு

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக பிரவேசத்திற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மே மாதம்...

மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்று

2026 ஆம் ஆண்டுக்கான முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த...

சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயத்தின் (ITCZ) தாக்கமும்  மற்றும் இலங்கைக்கு...