2024 ஜனாதிபதி தேர்தல்: விஜயதாச ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தினார்!

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நேற்று மாலை வரையில் ஆறு பேர் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...