2024 ஜனாதிபதி தேர்தல்: விஜயதாச ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தினார்!

Date:

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்டவர்கள் இதுவரையில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நேற்று மாலை வரையில் ஆறு பேர் ஜனாதிபதி தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகிருந்தன. தற்போது அந்த எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி முதல் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

 

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...