STEAM Education பயிற்சி நெறியை நிறைவு செய்த புத்தளம் பாத்திமா கல்லூரியின் உப அதிபர் இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு சான்றிதழ்!

Date:

STEAM Education பயிற்சி நெறியினை நிறைவு செய்து கொண்ட ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் கடந்த மாதம் 29ஆம் திகதி இடம் பெற்றது.

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்த பயிற்சி நெறிக்கு நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர்.

பயிற்சிகளை நிறைவு செய்து கொண்டவர்களில் புத்தளம் பாத்திமா பெண்கள் கல்லூரியின் உப அதிபர் திருமதி இல்ஹானா வாரிஸ் அவர்களுக்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் சான்றிதழ் வழங்கி வைத்தார்.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...