நாமலின் முதல் பிரச்சார பேரணி அனுராதபுரத்தில்…!

Date:

 ஸ்ரீலங்கா பொதுஜன ரெமுனவின் ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது பிரச்சார பேரணியை எதிர்வரும் 21ஆம் திகதி அனுராதபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் ரணிலுடன் இணைந்தாலும் பொதுமக்கள் அவ்வாறு செய்ய மாட்டார்கள் மற்றும் ஜனாதிபதியின் ஆதரவுக்கு அடிப்டையில் இருந்து ஆதரவு வழங்க செயற்பட்ட அனைவரும் தற்போது மீண்டும் மொட்டுக் கட்சியில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், தற்போது கட்சியை விட்டுச் சென்றவர்களும் மீள கட்சியில் இணைய விருப்பத்தை தெரிவித்து வருவதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சுட்டிக்காட்டினார்.

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...