லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: ஹமாஸின் தலைவர் ஒருவர் மரணம்

Date:

நேற்று (09) தெற்கு லெபனானின் சிடோன் நகரில் பொதுமக்கள் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் மற்றொரு ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டார்.

ஹமாஸ்  அறிக்கையில்,  சமர் அல்-ஹாஜ் என்ற  ஹமாஸ் தலைவர் வீரமரணம் அடைந்தார். சியோனிச ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம், தெற்கு லெபனானில் உள்ள, சிடோனில் உள்ள ஐன் அல்-ஹில்வே அகதிகள் முகாமில் ஒரு படுகொலையை நடத்தியுள்ளதாக தெரிவித்தது.

ஆளில்லா விமானத் தாக்குதலுக்குப் பிறகு எரிந்த காரில் அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

Popular

More like this
Related

“சுதந்திரத்தின் நோக்கங்களைப் பாதுகாப்போம்”: மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு.தமிமுன் அன்சாரி வாழ்த்து அறிக்கை!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டின் ஜனநாயகக் கொள்கைகளைப் பேணிப்...

இந்திய விடுதலைக்கு ரத்தம் சிந்திய இஸ்லாமியப் பெண்களின் தியாக வரலாறு!

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில்,...

சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பாட நூல்களை பழைய பொருட் கடைகளுக்கு விற்றவர் கைது

கல்வியமைச்சின் வெளியீட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட சுமார் 8 இலட்சம் ரூபாவிற்கும் அதிக...

80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை கொண்டாடும் இந்தியா!

இந்தியா இன்று (15) தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினைக்...