இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் வறுமை ஒழிப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை, (01) கம்பளை நகரில் ஜமாஅத் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரமுகர் அமர்வின் போது, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி, கங்க இகல கோரலே பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி. சமரக்கூன், மத்திய ஆலோசனை சபை உறுப்பினர் Z.A.M. பவாஸ், மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளை பொறுப்பாார் முகம்மது பாஸில் ஆகியோர் இணைந்து வறுமை ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

பிரமுகர் அமர்வில் அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பிறமதத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...