‘குடும்பம் ஓர் உயிர்க்காவியம்’:நூல் வெளியீட்டு விழாவும் விசேட உரையும்

Date:

பாதிஹ் பட்டதாரி என்.எம். நிஷாத் எழுதிய ‘குடும்பம் ஓர் உயிர்க்காவியம்’ நூலின் வெளியீட்டு நிகழ்வும் ‘இனிமையான குடும்ப வாழ்வு’ எனும் தலைப்பிலான விசேட உரையும் இன்று (13) மாலை 06.45 மணிக்கு திஹாரியிலுள்ள உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமானா தகாஃபுல் இன்சூரன்ஸின் பொது மேலாளர் எம்.சி. முகமது நௌஷாத் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு,

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...