‘சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்’ காத்தான்குடியில் கருத்தாடல் நிகழ்வு

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் ‘சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்’ என்ற தலைப்பில் கருத்தாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 முதல் 12:30 மணி வரை காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் வெலிகம பாரி அறபுக் கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் (மழாஹிரி), பேருவளை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய்யா முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீமி) ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

இந்த முக்கியத்துவமிக்க நிகழ்வில் பிரதேச மௌலவிய்யாக்களை அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...

‘இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில் அதன் நடைமுறையும்’ நூல் வெளியீடு இன்று மாலை BMICH இல்.

மிஷ்காத் ஆய்வு நிறுவனம் வெளியிடுகின்ற ''இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டம்; விளக்கமும் இலங்கையில்...

6 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்திட்டம் 2027 க்கு ஒத்திவைக்கப்பட்டது!

தற்போதைய கல்வி சீர்திருத்த செயல்முறையின் 6 ஆம் வகுப்பு ஆங்கில தொகுதியை...