மதத் தலைவர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி குழுவினர்!

Date:

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு  குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள் மதத்தலைவர்களை இன்று (2) சந்தித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி குழுவினர் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு பணிக்காக இலங்கை வந்துள்ளனர்.

இந்நிலையில், பிரதான கண்காணிப்பாளர் கண்காணிப்பாளர் நாச்சோ சான்செஸ் (Nacho Sánchez Amor) உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு பணி குழுவின் உறுப்பினர்கள் இலங்கையின் தனித்துவமான கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மை பற்றி இலங்கையில் உள்ள முக்கிய மத தலைவர்களை சந்தித்து, கலந்துரையாடி சிறந்த விளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...