இனவெறிக்கு எதிரான போராளி: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கோர்டிமர் 

Date:

வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை மறந்துவிடுவதால் மாறப்போவதில்லை மாறாக அவற்றை நினைவுகூர்ந்து அவற்றால் படிப்பினை பெறுவதால் மட்டும் காயங்களில் இருந்து ஆறமுடியும்.

இந்த ஆழமான கருத்தை இந்த உலகுக்கு சொன்னவர் தென்னாபிரிக்காவின் பிரபல எழுத்தாளரான நாடின் கோர்டிமர்  உலகப்புகழ் பெற்ற தென்னாபிரிக்க இலக்கியவாதி.

நெல்சன் மண்டேலாவோடு இணைந்து தென்னாபிரிக்காவில் இனவாதத்துக்கு எதிராக மிகக்கடுமையாக உழைத்த ஒரு பெண்ணாக இவர் கருதப்படுகிறார்.

இவருடைய இலக்கிய பணிகளுக்காக 1991ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வரலாற்றை மறப்பதாலன்றி வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை படித்து அவற்றினால் படிப்பினை பெறுவதால் மூலமாகவே நாங்கள் வரலாற்றில் ஏற்பட்ட காயங்களிலிருந்து பரிகாரம் பெறமுடியும் என்பது அவருடைய மிகச்சிறந்த கூற்றாகும்.

Popular

More like this
Related

அடுத்த 36 மணித்தியாலங்களில் வானிலையில் மாற்றம்!

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (06) மாலை 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த...

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு 950 தொன் நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு.

டித்வா புயல் தாக்கத்தினால் பாரிய இழப்புகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்காக தமிழ்...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான வழிமுறைகள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா நிவாரணத்தை பெறுவதற்கான...

இந்தியா வரலாற்றில் ஒரு கருப்பு நாள்: பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று!

பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று சனிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6, 1992...