இனவெறிக்கு எதிரான போராளி: நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் நாடின் கோர்டிமர் 

Date:

வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை மறந்துவிடுவதால் மாறப்போவதில்லை மாறாக அவற்றை நினைவுகூர்ந்து அவற்றால் படிப்பினை பெறுவதால் மட்டும் காயங்களில் இருந்து ஆறமுடியும்.

இந்த ஆழமான கருத்தை இந்த உலகுக்கு சொன்னவர் தென்னாபிரிக்காவின் பிரபல எழுத்தாளரான நாடின் கோர்டிமர்  உலகப்புகழ் பெற்ற தென்னாபிரிக்க இலக்கியவாதி.

நெல்சன் மண்டேலாவோடு இணைந்து தென்னாபிரிக்காவில் இனவாதத்துக்கு எதிராக மிகக்கடுமையாக உழைத்த ஒரு பெண்ணாக இவர் கருதப்படுகிறார்.

இவருடைய இலக்கிய பணிகளுக்காக 1991ஆம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வரலாற்றை மறப்பதாலன்றி வரலாற்றில் ஏற்பட்ட காயங்களை படித்து அவற்றினால் படிப்பினை பெறுவதால் மூலமாகவே நாங்கள் வரலாற்றில் ஏற்பட்ட காயங்களிலிருந்து பரிகாரம் பெறமுடியும் என்பது அவருடைய மிகச்சிறந்த கூற்றாகும்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...