இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டத்தில் வறுமை ஒழிப்புத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

Date:

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளையின் வருடாந்தப் பொதுக்கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை, (01) கம்பளை நகரில் ஜமாஅத் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரமுகர் அமர்வின் போது, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் உஸ்தாத் எம்.எச்.எம். உஸைர் இஸ்லாஹி, கங்க இகல கோரலே பிரதேச செயலாளர் எஸ்.எம்.சி. சமரக்கூன், மத்திய ஆலோசனை சபை உறுப்பினர் Z.A.M. பவாஸ், மற்றும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி உலப்பனை கிளை பொறுப்பாார் முகம்மது பாஸில் ஆகியோர் இணைந்து வறுமை ஒழிப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

பிரமுகர் அமர்வில் அரச ஊழியர்கள், தொழில் வல்லுநர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் பிறமதத் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...