காலஞ்சென்ற கலாநிதி உமர் பின் சவூத் அல்ஈத் அவர்களுக்கான ஜனாசா தொழுகை இன்று இலங்கையில் நடாத்தப்பட்டது!

Date:

நேற்று முன்தினம் காலமான பிரபல இஸ்லாமிய அறிஞர் சவூதி அரேபியாவைச் சேர்ந்த கலாநிதி உமர் பின் சவூத் அல் ஈத் அவர்களுடைய ஜனாசா நேற்று பிற்பகல் சவூதி தலைநகர் ரியாதில் உள்ள அல் ராஜிஹ் பள்ளிவாசலில் தொழுகை நடாத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இஸ்லாமிய உலகில் மிகவும் பிரபல்யம் பெற்றவரும் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவருமான மறைந்த கலாநிதி உமர் பின் சவூத் அல்ஈத் அவர்களுக்கான ஜனாசா தொழுகை இன்று நாட்டிலுள்ள பல பள்ளிவாசல்களில் நடாத்தப்பட்டது.

காத்தான்குடி உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் ஜனாசா தொழுகை நடாத்தப்பட்டது.

Popular

More like this
Related

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...

நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ள இஷாரா உட்பட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலை வழக்கில் முக்கிய...