‘குடும்பம் ஓர் உயிர்க்காவியம்’:நூல் வெளியீட்டு விழாவும் விசேட உரையும்

Date:

பாதிஹ் பட்டதாரி என்.எம். நிஷாத் எழுதிய ‘குடும்பம் ஓர் உயிர்க்காவியம்’ நூலின் வெளியீட்டு நிகழ்வும் ‘இனிமையான குடும்ப வாழ்வு’ எனும் தலைப்பிலான விசேட உரையும் இன்று (13) மாலை 06.45 மணிக்கு திஹாரியிலுள்ள உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமானா தகாஃபுல் இன்சூரன்ஸின் பொது மேலாளர் எம்.சி. முகமது நௌஷாத் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு,

Popular

More like this
Related

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...

கலாசாரங்களை சீரழிக்கும் LGBTQ சுற்றுலா திட்டங்களை அனுமதிக்க வேண்டாம்:கொழும்பு பேராயர் வேண்டுகோள்

நாட்டில் LGBTQ (ஓரினச்சேர்க்கை) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அதிருப்தி தெரிவித்துள்ள...