‘குடும்பம் ஓர் உயிர்க்காவியம்’:நூல் வெளியீட்டு விழாவும் விசேட உரையும்

Date:

பாதிஹ் பட்டதாரி என்.எம். நிஷாத் எழுதிய ‘குடும்பம் ஓர் உயிர்க்காவியம்’ நூலின் வெளியீட்டு நிகழ்வும் ‘இனிமையான குடும்ப வாழ்வு’ எனும் தலைப்பிலான விசேட உரையும் இன்று (13) மாலை 06.45 மணிக்கு திஹாரியிலுள்ள உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அமானா தகாஃபுல் இன்சூரன்ஸின் பொது மேலாளர் எம்.சி. முகமது நௌஷாத் கலந்துகொள்ளவுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு,

Popular

More like this
Related

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலை குறைப்பு

பல்வேறு நோய்களுக்கான 350 வகையான மருந்துகளின் விலைகளின் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒளடத...

வெலிமடை மத்ரஸா மாணவன் மரணம்: நீதி கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.

வெலிமடைப் பகுதியில் 12 வயதுடைய சிறுவன் ஒருவர் சந்தேகத்துக்கிடமான  நிலையில் மரணமடைந்ததை...

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை- அமெரிக்காவுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கில் நேற்று (14) இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான...

2026 பாடசாலை பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை!

2026 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பாடசாலை பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பை கல்வி,...