‘சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்’ காத்தான்குடியில் கருத்தாடல் நிகழ்வு

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் ‘சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்’ என்ற தலைப்பில் கருத்தாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 முதல் 12:30 மணி வரை காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் வெலிகம பாரி அறபுக் கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் (மழாஹிரி), பேருவளை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய்யா முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீமி) ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

இந்த முக்கியத்துவமிக்க நிகழ்வில் பிரதேச மௌலவிய்யாக்களை அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...