‘சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்’ காத்தான்குடியில் கருத்தாடல் நிகழ்வு

Date:

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் ‘சமகாலத்தில் சமூகத்தில் மௌலவியாக்களின் வகிபாகம்’ என்ற தலைப்பில் கருத்தாடல் நிகழ்வொன்று எதிர்வரும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 முதல் 12:30 மணி வரை காத்தான்குடி மத்திய கல்லூரி பரீட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் வெலிகம பாரி அறபுக் கல்லூரி முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஆர். அப்துர் ரஹ்மான் (மழாஹிரி), பேருவளை ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய்யா முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.சீ. அகார் முஹம்மத் (நளீமி) ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

இந்த முக்கியத்துவமிக்க நிகழ்வில் பிரதேச மௌலவிய்யாக்களை அவசியம் கலந்துகொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...