திரிபோஷா தயாரிப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

Date:

கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா தயாரிப்புக்கு தேவையான சோளம் மற்றும் சோயா அவரை என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 6000 மெட்ரிக் தொன் சோளம் மற்றும் 3000 மெட்ரிக் தொன் சோயா அவரை இறக்குமதி செய்யப்படவுள்ளது.

அவற்றின் விநியோக ஒப்பந்தத்தை இரு தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

நிதியமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான பத்திரத்தை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும்,“அபுநானா நாடகப்புகழ்” கலைஞா் எம்.எம்.ஏ. லத்தீப் காலமானாா்.

பழம்பெரும் ஈழத்துத் திரைப்பட நடிகரும், தொலைக்காட்சி “அபுநானா நாடகப்புகழ்” மற்றும் முஸ்லிம்...

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை!

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் இறுதியாண்டு பயின்று வந்த மருத்துவ மாணவர்...

தேசபந்துவை பதவி நீக்கும் யோசனை நிறைவேற்றம்: ஆதரவாக 177 வாக்குகள்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை...

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...