முஸ்லிம் பாடசாலைகள் அடுத்த வாரம் ஒரு நாளே இயங்கும்!

Date:

3ஆவது தவணைக்காக இன்றுடன் மூடப்படும் பாடசாலைகள் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

21ஆம் திகதி சனிக்கிழமை நிகழவுள்ள ஜனாதிபதி தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படுகிறது.

இதனால் அடுத்த வாரம் முஸ்லிம் பாடசாலைகள் 19 ஆம் திகதி மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...