திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் தனது 106 வயது வயதில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்
திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் நாட்டில் இதுவரை காலமும் குறிப்பாக ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் தனது வாக்கினை பதிவு செய்ததாக அவர் தெரிவித்தார்
இதன்போது கருத்து தெரிவித்த அவர், நல்லதோர் ஆட்சியாளர் வரவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு எனவும் அத்துடன் இறைவனது ஆசியுடன் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தலிலும் வாக்களிக்க தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.