2,000ஐ கடந்த ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள்

Date:

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று (02) பி.ப. 4.30 மணி வரை பதிவான முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, நேற்றையதினம் (02) பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 129 ஆக பதிவாகியுள்ளது.

அந்த வகையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (02) வரை 2,098 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதில் தேர்தல் சட்டத்தினை மீறியமை தொடர்பில் தினமும் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதை குறித்த அறிக்கையில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

 

 

Popular

More like this
Related

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...