2,000ஐ கடந்த ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள்

Date:

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று (02) பி.ப. 4.30 மணி வரை பதிவான முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, நேற்றையதினம் (02) பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 129 ஆக பதிவாகியுள்ளது.

அந்த வகையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (02) வரை 2,098 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதில் தேர்தல் சட்டத்தினை மீறியமை தொடர்பில் தினமும் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதை குறித்த அறிக்கையில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

 

 

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...