2,000ஐ கடந்த ஜனாதிபதித் தேர்தல் முறைப்பாடுகள்

Date:

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று (02) பி.ப. 4.30 மணி வரை பதிவான முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (03) வெளியிட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமைய, நேற்றையதினம் (02) பெறப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை 129 ஆக பதிவாகியுள்ளது.

அந்த வகையில், ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த ஜூலை 31ஆம் திகதி முதல் நேற்று (02) வரை 2,098 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இதில் தேர்தல் சட்டத்தினை மீறியமை தொடர்பில் தினமும் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதை குறித்த அறிக்கையில் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

 

 

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...