30 செக்கனில் ஒரு கிலோ தேனை அருந்தி சாதனை புரிந்த துருக்கியர்!

Date:

துருக்கியின் முக்கியமான நகரங்களில் ஒன்றான அன்டலியா என்ற நகர், உல்லாச பயணிகளுக்கு மத்தியில் பிரபலமான நகர்.

இந்நகரில் அண்மையில் நடைபெற்ற போட்டி மிகவும் விசித்திரமான போட்டியாக அமைந்திருக்கிறது.

மிகவும் குறைந்த நேரத்தில் தேனை அருந்த வேண்டிய போட்டியிலே நிறையபேர் கலந்துகொண்ட நிலையில் துருக்கியைச் சேர்ந்த அய்ஹான் அசாக் என்பவர் 30 செக்கன்களில் 1 கிலோ தேனை அருந்தி சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகின்றது.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...